மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கான்பூர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு!

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.   

News image
Updated On :22 நவம்பர் 2016, 10:31 am

கான்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயந்தது.   

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.  

அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 149 ஆக உயந்தது.

இதனிடையே விபத்துக்குள்ளான தடம் சீரமைக்கப்பட்டு இன்று அங்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.