சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கோவாவை 14-ஆம் தேதி கடக்கிறது "வர்தா' புயல்

சென்னையை திங்கள்கிழமை கடந்து சென்ற "வர்தா' புயல் படிப்படியாக நகர்ந்து சென்று கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதி கடக்கவுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2016, 4:09 am IST

சென்னையை திங்கள்கிழமை கடந்து சென்ற "வர்தா' புயல் படிப்படியாக நகர்ந்து சென்று கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதி கடக்கவுள்ளது.
இதுதொடர்பாக பனாஜியில் கோவா வானிலை மைய இயக்குநர் எம்.எல். சாஹு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தை திங்கள்கிழமை தாக்கிய "வர்தா' புயல், கர்நாடகத்தை செவ்வாய்க்கிழமை (டிச.13) வந்தடையும். பிறகு, கோவாவின் தெற்குப் பகுதியை வரும் 14-ஆம் தேதியன்று "வார்தா' புயல் கடக்கும்.
இதன் காரணமாக, கோவாவில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றார் எம்.எல். சாஹு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.