ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவு குறித்து புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வீரர் பணி நீக்கம்
எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து விடியோ மூலமாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.










