நீட் விலக்குக்கு அனுமதித்தது ஏன்? தலைமை வழக்குரைஞர் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.









