மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு ஏற்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2017, 6:51 pm

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

மேலும், உத்தரகண்டில் உள்ள ருத்ரப்பிரயாகையில் ரிக்டேர் அளவில் 5.5-ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 121 கி.மீ தொலையில் மையம் கொண்டு நடுநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் புவியியல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.