நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!

நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. 

News image
Updated On :25 ஜனவரி 2017, 3:24 pm IST

புதுதில்லி: நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசு பிரிவுத் தலைவர் மஹிமா கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாளை குடியரசு தினத்தை கொண்டாட உள்ள இந்தியர்களுக்கு, அது தொடர்பான உரையாடல்களை டிவிட்டரில் மேற்கொள்ளும் போது பயன்படுத்த புதிய எமோஜியை வழங்குவதில் மகிழ்கிறோம்.

இந்த எமோஜியானது இந்திய தேசிய கொடியை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் #RepublicDay or #HappyRepublicDay or #RepublicDay2017  உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தும் பொழுது இது தானாகவே தோன்றும்.

இந்த எமோஜியானது  வரும் 27-ஆம் தேதி வரை பயன்பாட்டிலிருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.