ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் முன்னாள் கார் ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்
ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஷீனா போரா உடலை அப்புறப்படுத்த நல்ல இடத்தை இந்திராணி முகர்ஜி தேடியதாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் கூறியுள்ளார்.









