ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உத்ரகண்டில் பேருந்து மீது பாறை விழுந்து விபத்து: 5 பேர் பலி

உத்ரகண்ட்: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2017, 9:52 am

DIN

அல்மோரா: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

காக்ரிகாட் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.  மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.