உத்ரகண்டில் பேருந்து மீது பாறை விழுந்து விபத்து: 5 பேர் பலி
உத்ரகண்ட்: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.


அல்மோரா: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
காக்ரிகாட் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...