உத்தர பிரதேசத்தில் ரேஷனில் பொருள் மறுக்கப்பட்டதால் பட்டினி கிடந்து 50 வயது பெண் மரணம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகளுக்கு அரசு நியாய விலை கடையில் பொருள் மறுக்கப்பட்டதால் மனைவி உயிர் இழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.









