திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பம்பா ஆற்றில் வெள்ளப் பெருக்கு இன்னமும் குறையவில்லை என்பதால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, பாம்பா ஆற்றின் அருகே உள்ள சாலைகள் படுமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதாகவும், கோயில் நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்கு வரும் பாதை முழுக்க தற்போது வெள்ளம் வடிந்தாலும் சேறு நிரம்பி, நடப்பதற்கு இயலாததாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக வேட்பாளர்களில் பட்டம் பெற்றவர்கள் 125 பேர்!

சேப்பாக்கத்தில் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி போட்டி!
திமுகவுடன் கைகோர்க்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தவெக கோரிக்கை!

திமுகவில் 2 அமைச்சர்களுக்குப் பதில் மகன்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

