தமிழகத்தில் இருந்து 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தவர் கேரளாவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் வளையாரு அருகே செல்புலச்சேரியில் உள்ள கிரிம்புழா பகுதியில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அங்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 500 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவதாஸ் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில் வாங்கப்பட்டு இங்கு 10 மடங்கு கூடுதல் விலையுடன் விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

அதிரடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!
கரை இல்லாக் கல்வி...

எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


