21 காவலர்கள் உட்பட 22 பேர் விடுதலை: சொராபுதீன் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சொராபுதீன் ஷேக் - துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 21 காவலர்கள் உட்பட 22 பேரை விடுதலை செய்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









