சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் பணியைத் தொடரலாமா? : கேள்வியெழுப்பும் இந்திய பார் கவுன்சில்!
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள் அவர்களின் வழக்கறிஞர் பணியைத் தொடரலாமா என்பது குறித்து சுமார் 500 பேருக்கு இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.









