தலைநகர் தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அங்கு காற்று மாசு ஏற்பட்டுள்ள காரணத்தால் பகல் நேரங்களில் கூட வெளிச்சமின்மையுடன் காணப்படுகிறது.
மேலும் அங்கு சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
இந்த அடர் பனிமூட்டம் காரணமாக அங்கு மேசமான வானிலை நிலவுவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதிகாலையிலும், மாலைப் பொழுதுகளிலும் குளிர் காற்று வீசி வருகிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் தில்லியில் இருந்து இதர இடங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் 55 ரயில்கள் தாமதமாக வந்தடைந்துள்ளன. 23 ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


