அரசுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லை: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
பொது இடங்கள் மற்றும் அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.









