மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.








