பி.என்.பி வங்கியில் மேலும் ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதங்கள்!
பி.என்.பி வங்கியின் மற்றொரு மும்பை கிளையில் கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் ரூ.200 கோடி மோசடி நடந்ததிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிபிஐயில் புகார் செய்யப்பட்டுள்ளது.








