இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

உத்தரப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் திடீர் தீ

உத்தரப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2018, 12:18 pm IST

உத்தரப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. உடனே இதுகுறித்து தீயணைப்புபடையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.