வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஒடிஸாவில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை அதிரடி

ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :5 நவம்பர் 2018, 1:10 pm IST


புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு பப்லு கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

ஒடிஸா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மறைந்திருந்த 1 பெண் மாவோயிஸ்ட் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.