துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் ராணுவ வீரர்களை அவமானப்படுத்தி விட்டனர்: மோடி
இந்திய எல்லையில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களை எதிர்க்கட்சியினர் அவமானப்படுத்திவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.







