ஐந்து நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியால் மிரட்டியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகன் மீது வழக்குப் பதிவு
தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைறயில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகன் மீது தில்லி காவல் துறைறயினா் வழக்குப் பதிவு.










