நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவெடுக்கத் தடை; 2 வாரத்துக்குள் விசாரணை: உச்ச நீதிமன்றம்
தன்னை கட்டாய விடுப்பில் செல்லுமாறு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ, சிவிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









