அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அமளி காரணமாக மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.

Updated On :13 டிசம்பர் 2019, 7:02 am

புது தில்லி: அமளி காரணமாக மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது குளிர்காலக் கூட்டத் தொடர். இந்த நிலையில் மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...