அஸ்திரா ஏவுகணைச் சோதனை வெற்றி
வானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றியடைந்தது. இந்த ஏவுகணை முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது
ஒடிஸா மாநிலம், பாலாசோர் கடற்கரைப் பகுதியின் வான்பரப்பில் சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த அஸ்திரா ஏவுகணை.









