பிகாரில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 29 பேர் பலி; விமானப் படையின் உதவி கேட்கும் நிதிஷ் அரசு
பிகார் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பாட்னா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பாட்னா உள்பட பல்வேறு இடங்களில் மழையால் நேரிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.








