சிபிஐ நடவடிக்கையை எதிர்த்து மம்தா தர்னா
கொல்கத்தா காவல்துறை தலைவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு தர்னா மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.







