காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்: கம்யூனிஸ்ட் தலைவர் தரிகாமி
காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருப்பதாகவும், அங்கு நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது யூசுப் தரிகாமி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் முகமது யூசுப் தரிகாமி








