ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது: உத்தவ் தாக்கரே
கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு தளர்த்தப்படுவது மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பில்தான் உள்ளது









