விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றவருக்கு கரோனா: மருத்துவர்கள் உட்பட 92 பேர் தனிமையில் வைப்பு
விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் டிஒய் பட்டீல் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 92 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.









