தில்லியில் மேலும் 20 பேருக்கு கரோனா: அரவிந்த் கேஜரிவால்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கரோனா பாதித்த நோயாளி ஒருவர் மரணம் அடைந்திருப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.









