இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

கர்நாடகத்தில் மேலும் ஒருவர் பலி: உயிரிழப்பு 13 ஆக உயர்வு

கர்நாடகத்தில் 66 வயது முதியவர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 8:24 am

PTI


பெங்களூரு: கர்நாடகத்தில் 66 வயது முதியவர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் 10-ம் தேதி விக்டோரியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 வயது முதியவர் வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார் இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இதுவரை கரோனா நோய்த் தொற்றுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.