ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிகாரில் மேலும் மூவருக்கு கரோனா: பாதிப்பு 277 ஆனது

பிகார் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் மூவருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள..

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 5:03 am

PTI

பாட்னா: பிகார் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் மூவருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 277 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

முங்கர் மாவட்டம் ஜமல்பூரில் சதர் பஜார் பகுதியிலிருந்து புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 12 முதல் 17 வயத்துக்குட்ட பெண்கள் ஆவர். மொத்தம் பிகார் மாநிலத்தில் 219 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 16,985 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.