தலித் இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தாக்கிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Cop suspended, arrested for beating Dalit man in Andhra Pradesh








