எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மின்சாரத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு 

ஹிமாச்சல பிரதேசத்தின் மின்சாரத்துறை அமைச்சர் சுக்ராம் செளதாரிக்கு காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
ஹிமாச்சலப் பிரதேசத்தின் மின்சாரத்துறை அமைச்சர் சுக்ராம் செளத்ரி
Updated On :7 ஆகஸ்ட் 2020, 7:44 am

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மின்சாரத்துறை அமைச்சர் சுக்ராம் செளத்ரிக்கு காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றால் செளதாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செளத்ரியின் தனிச்செயலருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.