கரோனா நோயாளியின் உடலை நாய்கள் தின்றதா? சந்திரபாபு நாயுடு கண்டனம்
ஓங்கோல் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளியின் உடலை நாய்கள் கடித்துத் தின்ற சம்பவத்துக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரோனா நோயாளியின் உடலை நாய்கள் தின்றதா? சந்திரபாபு நாயுடு கண்டனம்







