கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக பூக்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து பூக்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக பூக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளத்திற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. எனினும் கேரளத்தில் பூக்கள் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ஒரு நாளுக்கு ரூ.12,000 வரை விற்பனையான பூக்கள் தற்போது ரூ.300 வரை மட்டுமே விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெருமளவு பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவை விற்பனையாவாததால், பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

