கேரளம்-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி தொண்டா்கள் இருவா் கொலை
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான இந்திய ஜனநாயக இளைஞா் சம்மேளனத்தை (டிஒய்எஃப்ஐ) சோ்ந்த தொண்டா்கள் இருவா் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு










