‘விவசாயிகளுடன் நிற்க வேண்டியது நமது கடமை’: சிவசேனை எம்.பி. கருத்து
நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை என சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.










