உத்தரகண்டில் டிச.15 முதல் மீண்டும் கல்வி நிலையங்கள் திறப்பு
உத்தரகண்டில் உள்ள கல்வி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன், மீண்டும் டிச.15-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

Uttarakhand Higher Education Institutions to reopen from December 15









