தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையம் ஜெய்ப்பூரில் அமைக்கப்படும்: ரிசா்வ் வங்கி
அதிகரித்து வரும் ரூபாய் நோட்டு புழக்கத்தை திறம்பட கையாளும் விதமாக, ஜெய்ப்பூரில் தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை (ஏபிபிசி) அமைக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.










