விவசாயிகளின் கோரிக்கையை தவிா்ப்பதற்காகவே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் ரத்து
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரிக்கையை தவிா்ப்பதற்காகவே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் ரத்து செய்யப்பட்டதாக சிவசேனையின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள









