‘தில்லிக்கு 5 கோடி லிட்டா் பால் சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது’
சித்தூா் மாவட்டத்தில் இருந்து தில்லிக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை ‘தூத் துரந்தோ’ சிறப்பு ரயில் மூலம் 5 கோடி லிட்டா் பால் அனுப்பப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.










