மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,234 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,99,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 55 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,801 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 6,053 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,89,958 பேர் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 99.24 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.
மும்பை:
மும்பையில் புதிதாக 463 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,87,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,008 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

தஞ்சாவூரை திமுக தக்க வைக்குமா?

ரசிக்க முடியாத ரஞ்சன்குடி கோட்டை!

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊா் தொண்டி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


