மோடியுடன் நேரடியாக விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஹர்சிம்ரத் கெளர்
பிரதமர் நரேந்திர மோடியுடன் விவசாயிகள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.










