தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லியில் தீப்பிடித்த அடுக்கு மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து விபத்து

தில்லியில் பிஜ்வாசன் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது.

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 7:56 am

IANS

புது தில்லி: தில்லியில் பிஜ்வாசன் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது.

பிஜ்வாசன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது நேரம் கழித்து கட்டடம் மளமளவென சரிந்து விழுந்தது. கட்டடம் சரிந்து விழுந்ததில் யாருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அம்பேத்கர் காலணியில் உள்ள இந்த கட்டடம் தொழிற்சாலை கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 14 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.