கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிப்பு

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிப்பு

Updated On :13 ஜூலை 2020, 12:42 pm

ANI


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜூலை 19 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஜூலை 10 முதல் 13 வரை, நீதிமன்றப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.