கரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு 10 லட்சமாக உயர்த்தப்படும்: ஹர்ஷ்வர்தன்
அடுத்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் கரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு 10 லட்சமாக உயர்த்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்






