இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5.15 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5.15 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர்








