தெலங்கானாவில் ஒரே நாளில் 1,473 பேருக்கு கரோனா: மேலும் 8 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் புதிதாக 1,473 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

Telangana reports 1,473 new COVID-19 cases, 8 deaths








