சீனா குறித்து பேச பிரதமர் பயப்படுகிறார்: நாட்டு மக்களிடையே உரை குறித்து காங்கிரஸ்
மோடி ஆற்றிய உரையில் சீனா பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் காங்கிரஸ், ஏன் சீன ஆக்ரமிப்பு குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.










